கஞ்சிபானை இம்ரான் தமிழகத்திற்கு தப்பி ஓட்டம்-இந்திய புலனாய்வு தகவல்கள்
Loading… இலங்கையின் பாதாள உலகத் தலைவரான மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் (கஞ்சிபானை இம்ரான்) தமிழகத்திற்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி “த ஹிந்து” வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சிபானை இம்ரான் இலங்கை நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை இராமேஸ்வாரத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Loading… இதேவேளை கொலைகள் மற்றும் திட்டமிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இலங்கை அதிகாரிகளால் தேடப்படும் இம்ரான், 2019 இல் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு … Continue reading கஞ்சிபானை இம்ரான் தமிழகத்திற்கு தப்பி ஓட்டம்-இந்திய புலனாய்வு தகவல்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed